இடுகைகள்

ஜூலை, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Lord Ganesha 37 Kovil | விநாயகா் 37 சிறப்புத்தலங்கள்

படம்
விநாயகா் சிறப்புத்தலங்கள் ; 1)அழகிய விநாயகா்_ திருவாவடுதுறை. 2)ஆண்ட விநாயகா் - திருநறையூா்ச்சீத்தீச்சரம். 3)ஆதி விநாயகா்- திருவையாறு. 4)ஆழத்துப்பிள்ளையாா்- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்). 5)உச்சிப்பிள்ளையாா்- திருச்சிராப்பள்ளி 6)கங்கைக் கணபதி- திருக்குடந்தைகீழ்கோட்டம். 7)கடுக்காய்ப்பிள்ளையாா்- திருக்காறாயில். 8)கருக்குடிவிநாயகா்- திருக்கச்சூா். 9)கள்ளவாரணப்பிள்ளையாா்- திருக்கடவூா். 10)கற்பக விநாயகா்- பிள்ளையாா்பட்டி. 11)கூப்பிடு பிள்ளையாா்- திருமுருகன்பூண்டி. 12)கைகாட்டிவிநாயகா்- திருநாட்டியத்தான்குடி. 13)கோடிவிநாயகா்- திருக்கொட்டையூா். 14)சிந்தாமணிகணபதி- திருமறைக்காடு (வேதாரண்யம்). 15)சுந்தரகணபதி- திருமழபாடி, திருக்கீழ்வேளூா். 16)சூதவனப்பிள்ளையாா்- திருவுசாத்தானம். 17)செவிசாய்த்தவிநாயகா்- திருஅன்பிலாலந்துறை. 18)சொா்ணவிநாயகா்- திருநள்ளாறு. 19)தாலமூலவிநாயகா்- திருக்கச்சூா் 20)துணையிருந்தவிநாயகா்- திருப்பனையூா். 21)நாகாபரண விநாயகா்- திருநாகைக்காரோணம். (நாகப்பட்டிணம்). 22)நிா்த்தன விநாயகா்- திருஇன்னம்பா். 23)படிக்காசு விநாயகா்- திருவீழிமிழலை. 24)படித்துறை விநாயகா்- திருவிடைமருதூா். 25)பிர

விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ from 81 to 100

படம்
81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும். 82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது. 83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது. 84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள். 85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு. 86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள். 87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும். 88. விருத

விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ from 61 to 80

படம்
61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம். 62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார். 63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம். 64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர். 65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார். 66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்குz அபிஷேகம் செய்யப்படுகிறது. 67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது. 68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார். 69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையி

விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ from 40 to 60

படம்
41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை. 42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம். 43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். 44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம். 45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது. 46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து

விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ From 20-40

படம்
21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது. 22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது. 23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சுறு வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார். 24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். 25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்க

விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ First 20

படம்
விநாயகரை பற்றிய 100 விஷயங்கள் இதோ ======================================================================== 1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். 2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார். 3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார். 4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது. 5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார். 6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்கள

Arulmigu Vadapalani Murugan Thirukovil | அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோவில்

படம்
அருள்மிகு வடபழனி முருகன் திருக்கோவில்  வட பழநி, சென்னை சுவாமி : வடபழனி ஆண்டவர் அம்பாள் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : திருக்குளம் தலவிருட்சம் : அத்தி மரம் தலச்சிறப்பு : இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.* தல வரலாறு : இக்கோயில் தோன்ற மூல காரணமாக இருந்தவர்அண்ணாசாமி தம்பிரான். தன் நாக்கை அறுத்து திருத்தணி முருகனுக்கு காணிக்கை செலுத்தியவர்.(நாக்கை அறுத்து இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் வழக்கத்திற்கு பாவாடம் என்று பெயர்). இவர் தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழநியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பாவாடம் செய்தவர். இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில்

Iraavanan sithaiyai maraiththu vaiththa kukai | இராவணன் சீதையை மறைத்து வைத்த குகை.

படம்
இராமாயணத்திலே இராவணன் சீதையைக் கடத்தி வந்து இலங்கா பூரியில் பல குகைகளில் மறைத்து வைத்திருந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.அவ்வாறு சீதையை இராணவன் மறைத்து வைத்த ஒரு குகைதான் இந்த இராவணன் குகை.... இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள பண்டாரவளையில் இருந்து 11 கிலோ மீற்றர் தொலைவில்தான் எல்லே நகரம் அமைந்திருக்கின்றது. நகரத்தின் மத்தியிலிருந்து 2கிலோ மீட்டர் தொலைவான மலையில்தான் இந்த இராவணன் குகை அமைந்திருக்கின்றது. இராவணன் குகை 50 அடி அகலமும் 150 அடி நீளமும் 60 அடி உயரமும் கொண்டதாக கற்கலால் அமைக்கப்பட்டிருக்கின்றது. கடல் மட்டத்திலிருந்து 4490 அடி உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. இராவணன் குகைக்கு யாரும் எந்த நேரமும் செல்ல முடியாது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி மணி வரைதான் செல்ல முடியும். இதோ இதுதான் குகைக்குள் செல்வதற்கான வாயில் கதவு இது காலையில் பூட்டியிருக்கும் 8 மணிக்குத்தான் இதனைத் திறந்து விடுவார்கள் .... இந்தப் படிகளினூடாகத்தான் நாம் குகையை நோக்கி செல்ல முடியும் கிட்டத்தட்ட ஆயிரம் படிகளுக்கு மேல் இருக்கின்றன.... செங்குத்தாகவும் சமாந்திரமாகவும் வளைவுகள் நிறைந்ததாகவும். இந்த படிகள் அமைக்கப்பட்டிருக

YANTRODHARAKA PRANA DEVARU

படம்
Located inside a cave at a distance of approximate 2km from the Virupaksha temple, around 500 years old This temple is dedicated to Lord Hanuman and the idol here is installed by Sri Vyasaraja, the Rajaguru of the Vijayanagara kingdom and one of the Dwaita philosophers. Legend behind the temple It is believed that Sri Vyasaraja everyday used to draw a picture of the Lord Hanuman on the rocks before he offered his prayers using a charcoal and the picture disappeared after the rituals were completed. This incidence happened for 12 days in a row until the Guru pleaded to the Lord to appear in front of him. On the twelfth day, Lord Hanuman appeared in front of the Guru and blessed him. It is said that the Lord himself asked Sri Vyasaraja to first constrain him in a hexagonal or a six angled amulet and install him in that place. Lord Hanuman here is is in a meditative state and when you closely look at the Lord, you would get to see the carvings of 12 monkeys holding tails of one another as

Bangalore Day Trips

படம்
Bangalore Day Trips 1. Wonder la - 35 kms 2. Muthyala Maduvu/Pearl Valley – 40kms – used to be a great place, have been told its not good now - Day Trips 3. Vineyard tour – 45kms - Day Trips 4. Manchanabele Dam – 45kms - Day Trips 5. Ramnagara – 50km – Oct to May – “Sholay” Hills - Day Trips, stay options available 6. Siddarabetta – 55kms – Day Trip / Trek 7. Nandi Hills & Bhoga Nandeeshwara Temple - 70km – throughout the year -- Day Trips 8. Chunchi Falls – 80+ kms - Day Trips 9. Chikkabalapura – 85kms – Vivekananda Falls 10. Ranganatha Swamy temple, 11. Kaivara 12. Kaginahare, Sakleshpur 13. Nandi Hills 14. Bhoganandeeshwara Temple, Muddenahalli , 15. Chintamani- Murugmulla Dargah of Fakhi Shah Wali, Trekking at Nandi Giri, Chandra Giri, Indra Giri, Brahma Giri, Kalavara hill, and Hema Giri. - Day Trips, stay options available 16. Gudibande Fort – 95kms – Day Trips 17. Kokkarebellur Bird Sanctuary– 100kms - Day Trips 18. Shivanasamudhra Waterfalls – 140km - Day Trips 19. Melkote

A temple where more than 200 saints are enshrined in one place | 200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்

படம்
200க்கும் அதிகமான மகான்கள் ஒரே இடத்தில் சமாதியான சிவாலயம்! சுமார் 4000 ஆண்டுகளுக்குமுன் ஒரே இடத்தில் மன்னனால் 200க்கும் மேற்பட்ட மகான்களை சமாதி செய்து வைக்கப்பட்ட பிரசித்தமான சிவாலயம், இன்று பராமரிப்பின்றி தனிநபர் ஒருவரின் அர்ப்பணிப்பால் புதுப்பிக்கபட்டு இருக்கிறது. ஒரு சாதாரண சிவபக்தன் தான் குடியிருந்த வீட்டை விற்று கிடைத்த பணத்தில் ஆலய புணரமைப்பு பணிகளை செய்து வருகிறார். இவ்வாலயத்தின் சிறப்பை வார்த்தையால் சொல்ல இயலவில்லை. ஆலயத்தில் எங்கு நின்றாலும் Cosmic Vibration நம்மை ஆட்கொள்கிறது. நமது வாழ்வியல் முறைகளை அங்குள்ள சிற்பங்கள் பறைசாற்றுகின்றன. அதில் ஒரு சிற்பம் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை பிறப்பை காட்டுகிறது, அப்புறம் குழந்தை நிலை தடுமாறியிருக்கும் போது (இன்று Breach என்று சிசேரியன் செய்வார்கள்) மருத்துவம் பார்க்கும் டெக்னிக்கூட தத்ரூபமாக தூணில் சிற்பமாக காட்டபட்டுள்ளது. அதனை தொடும்போது நமது மூச்சு நிலை பிராணாயாமத்தை உணரலாம் ஒரு தூணில் பிராணயாம பயிற்சியை விளக்கும் அரிய சிற்பம் உள்ளது. ஒரு சிறப்பு என்னவென்றால் அந்த சிற்பத்தின்மீது கை வைத்தாலே நமக்கு மூச்சு மேலும் கீழும் இயங்கத்தொடங

23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது

படம்
23 மகான்களின் சமாதிகள் திருவண்ணமலையில் ஒரே இடத்தில் அமைந்துள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா ? ஆமாம் உண்மை தான் . நீங்கள் கிரிவலம் போகும் பாதையில் அமைந்துள்ளது சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமம் . அந்த ஆஸ்ரமத்தில் தான் 23 மகான்களின் சமாதிகள் அமைந்துள்ளது . 1 ஸ்ரீ அப்புசாமி சுவாமிகள் 2 அய்யன் சுவாமிகள் 3 அவிநாசி லிங்கம் சுவாமிகள் 4 அருணாசல சுவாமிகள் 5 இராமலிங்க சுவாமிகள் 6 இராமகிருஷ்ண சுவாமிகள் 7 கண்ணப்ப சுவாமிகள் 8 சங்கலி சுவாமிகள் 9 பட்டாம்பி சுவாமிகள் 10 மணி சுவாமிகள் 11 சங்கர நம்பி சுவாமிகள் 12 சடைச் சுவாமிகள் 13 காளத்தி சுவாமிகள் 14 பிச்சாண்டி சுவாமிகள் 15 சுந்தர சுவாமிகள் 16 சிவனேசன் சுவாமிகள் 17 பத்தராசலம் சுவாமிகள் 18 லோகநாத சுவாமிகள் 19 சிவசாமி சுவாமிகள் 20 கண்ணாடி சுவாமிகள் 21 குட்டி சுவாமிகள் 22 சீனுவாச சுவாமிகள் 23 சேஷாத்ரி சுவாமிகள் இவர்கள் எல்லாம் அருணாச்சலத்தை தேடி வந்தவர்கள் , அருணாச்சலத்தோடு ஐக்கியமானவர்கள் . இது போன்ற இடங்களை தரிசனம் செய்யாமல் கிரிவலம் செல்பவராக நீங்கள் இருந்தால், அடுத்த முறை இந்த இடத்திற்கு சென்று வாருங்கள்.

அறிவோம் ஆயிரம் ஆன்மீகத் துளிகள்

படம்
1. கோவிலில் உட்காருவது ஏன்? வழிபாடு முடிந்ததும், கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து எழுகிறார்கள். இதற்கு காரணம் கண்ணுக்குத் தெரியாத கடவுளின் துாதர்கள் உள்ளனர். அவர்கள் பக்தர்களுக்கு வழிகாட்டுவதாக ஐதீகம். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடை பெறும் விதமாக சிறிது நேரம் கோவிலில் உட்கார வேண்டும். அப்போது, தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்” என்று பிரார்த்திக்க வேண்டும். சிறிது நேரம் தியானம் செய்து விட்டு கிளம்ப வேண்டும். __________________________________________________________________________________ 2. வெற்றி பயணத்திற்கு! அஷ்டமி, நவமி திதிகளிலும். பரணி, கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வெளியூர் செல்லக் கூடாது என்பது சாஸ்திரம். ஆனால் நடைமுறையில் நாள், நட்சத்திரம் பார்த்து கிளம்ப முடியாது. எந்த நாளில் கிளம்பினாலும் அது வெற்றிப் பயணமாக அமைய எளிய பரிகாரம் உள்ளது. பிள்ளையார் கோவிலில் தேங்காயை சிதறுகாயாக உடைத்து விட்டு, இரண்டு பழங்களை பசுவுக்கு கொடுத்தால் போதும். பயணம் சிறப்பாக அமையும். ___________________________________________

ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் யார் யார்?

படம்
ஈஸ்வரன் பட்டத்தின் சிறப்பு என்ன ? ஈஸ்வரன் பட்டம் பெற்றவர்கள் யார் யார்? யாரெல்லாம் ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள் . சிவபெருமான் ஏன் இந்த பட்டத்தை வழங்கினார். விக்னேஸ்வரர், சனீஸ்வரர், ராவணேஸ்வரன், சண்டிகேஸ்வரர் ஆகிய நால்வர் மட்டுமே ஈஸ்வர பட்டம் பெற்றவர்கள். இதில் கூடுதலாக ஈஸ்வர பட்டத்தைப் பெற்றவர் முருகப் பெருமான். பிரணவேஸ்வரர் பட்டம் பெற்ற முருகன். திருப்பேணுபெருந்துறை (திருப்பந்துறை) சிவானந்தேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு பிரணவேஸ்வரர் என்ற பட்டம் பெற்றவர். முருகப்பெருமான் தந்தைக்கே உபதேசம் செய்ததால் தகப்பன் சுவாமி என அழைக்கப்படுகிறது. சிறியவனாகிய தான் தந்தைக்கு பிரணவ மந்திரத்திற்கான உபதேசத்தை செய்ததை நினைத்து முருகப்பெருமான் வருந்தினார். அந்த வருத்தத்தைப் போக்க அதற்கு பரிகாரம் தேடும் பொருட்டு இந்த திருக்கோயிலில் முருகன் ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு மன அமைதிக்காக வேண்டினார். சிவ பெருமான் முருகனுக்கு காட்சி தந்து, மன வேதனையுடன் இருந்த முருகனை தேற்றி நீயும், நானும் வேறில்லை, இருவரும் ஒன்றே என கூறி மனதை தேற்றினார். அப்போது முருகப் பெருமானுக்கு இனி உனக்கு பிரணவேஸ்

ஏழு கன்னிமார்களின் கதை

படம்
ஏழு தெய்வக் கன்னிகளின் பெயர்கள் – கன்னிமார்கள் சக்தியின் வடிவம். தாங்கள் யாரென உணராத அவர்களிடம் சிவன் திருவிளையாடல் புரிந்ததாக கதைகள் சொல்லுகின்றன. பார்வதி அம்மன் பட்டத்தாள் அருந்தவம் பூவாள் பச்சையம்மன் மறலியம்மன் என்னும் காத்தாயி பூங்காவனம். கன்னிமார்களின் கதை – பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் குழந்தைகள் பிறந்தார்கள். அழகிலும், அறிவிலும் சிறந்திருந்தாலும், ஏழ்மையின் காரணமாய் திருமணம் கைகூடவில்லை. தாங்கள் சக்தியின் வடிவம் என்று உணராதவர்கள், மணலில் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார்கள். சிவனும் அவர்களின் பிராத்தனைக்காக மனம் இரங்கினான். ஆனால் அவர்களிடம் திருவிளையாடல் புரிய ஆசைக் கொண்டு ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண் களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறானே’ என்று மிரண்டு போன பெண்கள், திசைக் கொருவராகக் காட்டிற்குள் ஓடியொளிந்தனர். இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு

இராஜேந்திர சோழன் துயில் கொள்ளும் கல்லறை

படம்
கேட்பாரற்று கிடக்கும், நமது.. ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய .. ராஜாதிராஜ...The Greatest... தமிழ் பேரரசன்- இராஜேந்திர சோழன் துயில் கொள்ளும் கல்லறை:- . திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது- நாட்டேரி என்ற அழகான கிராமம். . நாட்டேரிக்குப் பக்கத்தில், பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின் வெளிப்புறத்தில், பசுமையான வயல்வெளிக்கு மத்தியில்- ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில், இரண்டடுக்கு கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டிடம், கவனிப்பின்றிக் கிடக்கிறது. கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் கோயில் கட்டிடம், சாதாரணமான ஒன்றல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய, சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் புகழப்பட்ட, ராஜேந்திரசோழன் - கல்லறை தான் அந்தக் கட்டிடம். . தற்போது, அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள- இந்தியத் தொல்பொருள் துறை, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது

திருமலை திருக்கோவிலில் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன

படம்
திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் உள்ள 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன. ஏழுமலையானுக்கு நைவேத்தியம் படைக்க தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிரக குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டிச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது அவன் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய பாக்கியமாகும். ஏழுமலையானின் உடை 21 முழ நீளமும், 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடைகளில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும். வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்க

Palliyarai Pooja Madurai Meenakshi Kovil | மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் பள்ளியறை பூஜை

படம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம். ஆறாம் காலம் பள்ளியறை பூஜை மிகவும் விஷேசமான பூஜை. இரவு 9:00 மணியளவில் சுந்தரேஸ்வரர் முலஸ்தானத்தில் பள்ளியறை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம், புஸ்பங்கள் சாத்தப்பட்டு, முலஸ்தானத்தில் திரையிடப்பட்டு பள்ளியறை சுவாமி சிவவாத்தியம், திருமுறைகள் முழங்க தூபம், சாம்பரம் பேடப்பட்டவாறு வெள்ளி மூடு (திரையிடப்பட்ட) பல்லக்கில் எழுந்தருள்வார்.கதவுகள் அடைக்கப்படும்.  சுவாமி சன்னதி 1ம் பிரகார வலம் பின் பல்லக்கு புரப்பட்டு சுவாமி சன்னதி எஜஸ்தம்பம் (கொடிமரம்) முன் நிருத்தப்பட்டு ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்களை பட்டர் ஓதுவார்.  பின் முக்குறணி விநாயகர் முன் பல்லக்கு நிறுத்தப்பட்டு ஏகதீபம், அலங்காரதீபம், 1 முக சூடத்தட்டு சமர்பிக்கப்படும். பின் கிளிகுண்டு மண்டபத்தில் ஏகதீபம், அலங்காரதீபம், 1 முக கர்பூரம் சமர்பிக்கப்படும்.  பின் பல்லக்கு புரப்பட்டு அம்பாள் சன்னதி கிளிகுண்டு மண்டபத்தில் உள்ள பலிபீடம் முன் பல்லக்கு நிருத்தப்பட்டு சாம்பரம், ஆலவட்டம் வீசப்படும், தூபம் பேடப்படும்.  அம்மன் சன்னதியில் இருந்து பாதுகாநாதரை அடியார் ஒருவர் எடுத்து வந்து பல்லக்குக்கு நேர்கீழே வைப்பார். பாதுகாநர் ப

ஓடும் ஆற்றில் ஆயிரக்கணக்கில் லிங்கம்

படம்
கர்நாடக மாநிலத்தில் உள்ள சிர்ஷி என்ற ஊரில் இருந்து சுமார் 17 கிலோ மீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆறு வந்துவிடும். வற்றாமல் ஓடும் இந்த ஆற்றின் நீரை நம்பி அங்கு பல்லாயிரம் மக்கள் வாழ்கின்றனர். மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவமழையின் போது வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இதை வெறும் சாதாரண ஆறு என்று நினைத்த மக்களுக்கு 1969 ஆண்டு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வறட்சி காரணமாக கடந்த 1969 ஆண்டு இந்த ஆற்றில் நீர் வரத்து குறைந்தது. அப்போது அதன் மையப்பகுதியில் இருந்து பல அதிசயங்கள் வெளிவர ஆரமித்தன. முதலில் ஆங்காங்கு சில பாறாங்கற்கள் தெரிய ஆரமித்தது. அந்த பாறாங்கற்களை உற்று நோக்குகையில் பல்லாயிரம் லிங்கங்கள் தெரிய ஆரமித்தன. அதோடு ஒவ்வொரு லிங்கத்திற்கும் அருகே நந்தியின் சிலையும் வடிக்கப்பட்டிருந்தன. எப்போதும் வற்றாமல் ஓடு ம் இந்த ஆற்றில் ஆயிரக்கணக்கில் லிங்கங்கள் வடிப்பதென்பது அறிவியலுக்கு எட்டாத ஒரு விடையாம். அப்படி இருக்கையில் அங்கு எப்படி இவளவு லிங்கங்கள் வடிக்கப்பட்டது? அதை யார் வடித்தார்கள்? போன்ற கேள்விகளுக்கான பதிலை ஆராய்ச்சியாளர்களால் இதுவரை அறியமுடியவில்லை. ஒரு காலத்தி