உத்தவ கீதை | Uttava Gita | Uttava Geethai | Mahabharatham Story
குருஷேத்திரப் போருக்குப் பிறகு தருமனுக்கு முடிசூட்டிய கண்ணபிரான் துவாரகை திரும்பி னான். தமக்கு இளமை முதலே தேரோட்டியாக இருந்த உத்தவனை அழைத்து, ‘உத்தவா! உனக்கு வேண்டியதைக்கேள் ’’ என்றான். உத்தவனோ, நீண்ட நாட்களாகவே தனக்கிருந்த சந்தேகங்கள் சிலவற்றை கண்ணனிடம் கே ட்டான்: ‘‘பரந்தாமா! ராஜசூய யாகத்துக்கு தருமனை வரவழைத்த துரியோதனன் விருந்துக்குப்பிறகு தருமனை சூதாட்டத்துக்கு அழைத்தான். சூதாட்டத்தின் போது முக்காலமும் உணர்ந்த நீ, தருமனை வெற்றிய டையச் செய்திருக்கக் கூடாதா ? சரி, போகட்டும். பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் இவர்களை தருமன் பணயம் வைத்து ஆடும் போதா வது காப்பாற்றி இருக் கலாமே? விடு… அபலைப் பெண்ணான உன் சகோதரி திரௌபதி என்ன பாவம் செய்தாள்? ‘திரௌபதி அதிர்ஷ்டக்காரி. அவளைப் பணயம் வைத்து ஆடு. நீ உறு தியாக வெற்றி பெறுவாய்!’ என்று துரியோதனன் செருக்கோடு சபையில் கூறியபோ தாவது, பாண்டவர்களுக்கு வெற்றி கிட்டுமாறு செய்திரு க்கக்கூடாதா? ஆனால், திரௌபதியை கூந்தலை ப் பிடித்து இழுத்து வந்து துச்சா தனன் துகில் உரித்த போது காப்பா ற்றினாயே! ஏன் அப்படி?’’ என்றான் உத்தவன். அதற்குப்பரந்தாமன், ‘‘அப்படிக்கேள்