Mahabharatha poar parriyu athil amaikkappatta viyuukangkal | மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும்
மகாபாரதப் போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்களும் வியாசர் இயற்றிய மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் நடந்த போரில், இந்த இரு அணிகளுக்கும் தலைமை ஏற்று தத்தமது படைகளைத் தற்காத்துக் கொள்வதற்கும், எதிரிப் படைகளை தாக்கி அழிப்பதற்கும் பல்வேறு வகையான சிறப்பு தோற்றத்தில் அவரவர் படைகளைக் கொண்டு போரில் வெற்றி பெற பலவிதமான வியூகங்கள் அமைத்துப் போரிட்டனர். 40 லட்சம்பேர் பங்குபெற்ற 18 நாட்கள் நடந்த மிகப்பிரமாண்டமான மகாபாரதப்போர் பற்றியும் அதில் அமைக்கப்பட்ட வியுகங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.... வியூகம் என்பது படைகளின் அமைப்புக்களை குறிக்கும். அந்த வியூகங்களின் பெயர்களை கீழே பட்டியலிடப்ட்டுபள்ளன. . 1.கிராஞ்ச வியுகம்/ நாரை வியூகம் (Heron formation) 2.மகர வியுகம்/ முதலை வியூகம் (Crocodile formation) 3.கூர்ம வியுகம்/ ஆமை வியூகம் (Tortoise or Turtle formation) 4. திரிசூலம் வியுகம் (Trident Formation) 5. சக்கர வியுகம் (Wheel or Discus Formation) 6.கமலா வியுகம் or பத்மாவியுகம் or பூத்த தாமரைமலர் வியூகம் (Lotus Formation) 7.கருட வியுகம் (Eagle Formation) 8.ஊர்மி வியுகம்