கலியுகமும், சந்திர ரேகையும்!
சித்தர்களின் தர்ம ஆட்சி மீண்டும் பூமியில் ஏற்பட போகர் மீண்டும் பூமிக்கு திரும்பி வர போகிறார். நம்பிக்கை இல்லையானால் முற்றாக இன்று சித்தர்களின் குரலில் இந்த பதிவை படியுங்கள். உங்களுக்கே புரியும். கலியுகமும், சந்திர ரேகையும்! ************************************ சமீபத்தில் எனது புத்தக அலமாரியை ஒழுங்கு செய்து கொண்டிருந்த போது... அநேகமாய் அழிந்து விட்ட நிலையில் இருந்த நூலொன்று கிடைத்தது. புத்தகத்தின் பெரும் பகுதி அழிந்துவிட்ட நிலையில் மிச்சமிருந்த நூலின் பாடல்களை சேகரிக்க முயற்சித்த போது, அது கோரக்க சித்தர் அருளிய ”சந்திர ரேகை” என்று தெரிந்தது. என்னிடம் இருக்கும் இந்த புத்தகம் 1826ம் ஆண்டில் அச்சில் பதிப்பிக்கப் பட்ட நூல். இன்றைக்கு அந்த நூல் முழுமையான வடிவில் பல இடங்களில் கிடைக்கிறது. நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தின் பிறப்பு முதல் கடைசிவரையிலான நிகழ்வுகளை விவரித்திருக்கிறார். ஒவ்வொரு கால கட்டத்திலும் என்னென்ன நிகழ்வுகள் நிகழும் என்பதை என்றைக்கோ கோரக்கர் தனது நூலில் விவரித்திருப்பது ஆச்சர்யமான ஒன்று. இந்த நூலில் நான் சேகரித்த சில பாடல்களையும் அதன் தெளிவுகளையும் பகிர்ந்து கொள்கிறேன். க