இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Punugu Poonai irunthu kidaikum sutham mana original punugu | புனுகு பூனையில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஓரிஜனல் புனுகின்.

படம்
புனுகு பூனையில் இருந்து கிடைக்கும் சுத்தமான ஓரிஜனல் புனுகின். மகத்துவம் பற்றி அனைவரும் அறிய சித்தர்களின் குரலில் பகிர்கிறேன்.... புனுகின் பலன்கள்: --------------------------------- (1) முக வசியம் தரும். (2) ஜன வசியம் தரும். (3) செல்வ ஆகர்ஷனம் கிட்டும். நெற்றியில் பொட்டு போல் வைத்துக் கொள்ளலாம் குழந்தைகள் கண்தீருஷ்டி, பாலரீஷ்டதோஷம், குழந்தைகள் சீறி அழுதல், குழந்தைகள் உடன் நல்ல vibration உடன் இருக்கவும். வியாபாரம் தொழில் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவர நல்ல முகவசியம் கிடைக்கும். வியாபார கல்லாபெட்டி, வீட்டில் பீரோ, பர்ஸ் போன்றவற்றில் வைத்துக் கொள்ள தண ஆகர்ஷனம் கிடைக்கும். புனுகுடன் கல் உப்பு, கிராம்பு, ஏலக்காய், பச்சைக் கற்பூரம் போன்ற வஸ்துகளை மஞ்சள் நிற பையில் சேர்த்து வைத்துக் கொள்ளவும் பணத்தை அதில் வைத்துக் கொள்ள வீண்பண விரையம் தடைப்படும். கடையில் கிடைக்கும் புனுகால் பலன் குறைவே. அவை பெரும்பாலும் மெழுகு உடன் வாசனை திரவியங்கள் சேர்ந்ததாகவே இருக்கும். சுத்தமான புனுகு கண்டறியும் முறை: ------------------------------------------------------------------ துணி ஊசியை நெருப்பில் நன்றாக காய்ச்சி

Thiruvannamalai Kovil adi mudi | அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது

படம்
அடி முடி காண முடியாத இடம் ஒன்று திருவண்ணாமலையில் இருக்கிறது என்றால் கேட்க மிக ஆச்சர்யமாக இருக்கிறது தானே...!! அது எப்படி அவ்வளவு பெரிய திருவண்ணாமலையை மறைக்க எதனால் முடியும், மலை உச்சியில் தீபம் ஏற்றினால் சுற்றி இருபது கிலோமீட்டர் தாண்டி தெரியும். அப்படிப்பட்ட மலையை மறைக்க யாரால் முடியும் என்று தான் நினைக்க தோன்றும். நமக்கும் அவ்வாறே நினைக்க தோன்றியது ஆரம்பத்தில், கிரிவல பாதையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று பார்க்கும் போது அண்ணாமலையார் மலை சுற்றிலும் மறைந்து விடுகிறது. நின்று பார்க்கும் நமக்கு கொஞ்சம் கூட தெரியாமல் ஒரு சிறு மலை மறைத்து விடுகிறது. அடியையும் பார்க்க முடிவதில்லை முடியையும் பார்க்க முடிவதில்லை.. அப்படி மறைத்தவாறு நிற்கும் மலையின் பெயர் என்ன தெரியுமா? உண்ணாமலை அம்மன் பெயரில் அழைக்கப்படும் மலை தான் அது. இதன் பின்னால் ஒரு கதையே இருக்கிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.... சிவனை சக்தி தனக்குள் நிறுத்தி மறைத்து வைத்திருக்கும் சூட்சுமம் நிறைந்த இடமாகும் அந்த இடம். அந்த இடம் தான் கண்ணப்பனார் கோயில் அமைந்திருக்கும் இடம். இதைப் பற்றி எழுத நேர்ந்தால் நிறைய சொல்ல வேண்டும். ஒற்

Sri Chakram famous Kovil | ஸ்ரீசக்கரம் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள்:-

படம்
காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்ரத்திற்கே அனைத்து பூஜைகளும் செய்யப்படுகின்றன. லலிதா ஸஹஸ்ர நாமத்தை இயற்றிய வசின்யாதி வாக்தேவதைகள் எண்மரும் இதில் எழுந்தருளியுள்ளனர். பூந்தமல்லிக்கு அருகே மாங்காட்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்த்தமேருவுக்கு புனுகு, சந்தனம் சாத்தப்படுகிறது. கும்பகோணம்-மாயவரம் பாதையில் உள்ள பாஸ்கரராயபுரம் ஆனந்தவல்லி அம்மன் முன் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை புவனேஸ்வரி தேவி முன் உள்ள மகாமேரு , சாந்தானந்த சுவாமிகளால் ஸ்தாபிக்கப்பட்டது. ஸ்ரீசைலம் பிரமராம்பிகா தேவியின் முன் ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்துள்ளார். சென்னை-திருவொற்றியூர் தியாகராஜர் ஆலயத்தில் வட்டப்பாறை அம்மனின் உக்கிரம், ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்ரத்தால் தணிக்கப்பட்டது. திருவானைக்கா அகிலாண்டேஸ்வரியின் ஒரு காதில் ஸ்ரீசக்ர தாடங்கத்தையும் மற்றொரு காதில் சிவசக்ரதாடங்கத்தையும் ஆதிசங்கரர் அணிவித்துள்ளார். அதன் பின்னரே தேவியின் உக்ரம் தணிந்து சாந்தமானார். கொல்லூர் மூகாம்பிகையின் மகிமைக்கு காரணம் தேவியின் முன் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீசக்ரமே.

In human body 6 places stone will form | மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது

படம்
மனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் கற்களைப் பற்றி தெரிந்த அளவுக்குப் பித்தப்பை, உமிழ்நீர் சுரப்பி உள்ளிட்ட மற்ற இடங்களில் உண்டாகும் கற்களைப் பற்றி மக்களுக்குத் தெரிவதில்லை. சிறுநீரகக் கற்களுக்கு அடுத்தபடியாகப் பித்தப்பைக் கல்தான் (Gall stone) அதிகம் பேருக்குத் தொல்லை தரக்கூடியது. சமீபத்திய புள்ளிவிவரப்படி 100-ல் 15 பேருக்கு இந்தத் தொந்தரவு இருக்கிறது. பித்தநீர்ச் சுரப்பு நம் உடலில் உள்ள பல்வேறு சுரப்பிகளில் மிகப் பெரியது கல்லீரல். இதில் தினமும் 1000-த்திலிருந்து 1500 மி.லி.வரை பித்தநீர் சுரக்கிறது. பித்தநீர் என்பது ஒரு திரவக் கலவை. 97 சதவீதம் நீரும், 1 சதவீதம் பித்த நிறமிகளும், 1 முதல் 2 சதவீதம் வரை பித்த உப்புகளும் இதில் உள்ளன. கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், வலது மற்றும் இடது பித்தநீர்க் குழாய்கள் வழியாக முன்சிறுகுடலுக்கு வந்து சேரும். அதற்கு முன்பாக ஒரு கிளைக் குழாய் வழியாகக் கல்லீரலுக்கு வெளியில் தொங்கிக் கொண்டிருக்கும் (Gall

ஆசன வாய் (மலம் வெளியேறும் இடம்) க்கும் ...

படம்
ஆசன வாய் (மலம் வெளியேறும் இடம்) க்கும் ... மூக்கிற்க்கும் தொண்டையில் உள்ள சுவாசக் குழாயையும் இணைக்கும் துவாரமாக அந்நாக்கில் (நாக்கிற்கு மேற்புறம் இருக்கும் உட்புற மண்டை ஓடு) இருக்கும் அந்த பகுதியில் இருக்கும் கோழைக்கும் ஓர் நேரடி தொடர்புள்ளது... மலம் முறையாக வெளியேறினால் அந்நாக்கில் உள்ள கோழை அகன்று... நுரையீரல் முறையுடன் இயங்கும்... மலச்சிக்கல் இருக்கும் போது... அந்நாக்கில் கோழை அதிகம் இருக்கும்... சில சமயங்களில் மலக் குடல் சீராக இருக்கும்... ஆனால் நுரையீரலில் கழிவுகள் (அதாங்க சளி) மருந்து மாத்திரைகளை உட்கொண்டு மண்டிக் கிடக்கும்... அப்போதும் அந்நாக்கில் கோழை அதிகம் இருக்கும்... இதனால் மலச்சிக்கலும் ஏற்படும்... சுவாசக் கோளாறு & மலச்சிக்கல் ... இவை இரண்டிற்கும் நம் முன்னோர்கள் எளிய வழிமுறைகளை பின்பற்றி வந்தனர்... மலம் கழிக்க சில தூரம் நடந்து சென்றனர்... காலையில் நடப்பதால் சுவாசம் மேம்படும் கோழை அகலும்... மலக்குடலில் இருந்து அபான வாயு பிரியும்... மலம் எளிதாக வெளியேறும்... இதெல்லாம் நம் முன்னோர்கள் தெரிந்து செய்தார்களா? தெரியாமல் செய்தார்களா? என்று தெரியவில்லை... ஆனால் அவர்களின் ஆரோக்

GUDIBANDE FORT

படம்
GUDIBANDE FORT- A perfect destination for a one day trip from Bangalore city Gudibande Fort is a perfect destination to enjoy the architecture with nature at its best. Approx 85km from bangalore. Road conditions were good, no such parking space around the fort, should park vehicles on road near the fort. The trek starts with 500steps(approx) but the view from the top makes it worth! The path to the top is not well maintained,so do wear proper shoes. Full pants and cover your legs to avoid any insect bite as the stairs are surrounded by many wild plants especially due to monsoon. It takes 30-40mins to reach the top (depending on your speed &stamina) Since,the place is not that famous it is less crowded and people can enjoy relaxed time and amazing view and cool breeze. The view from each point while going on the top is mesmerising!!! Seeing Rainbow during the evening, made my day and all my tiredness just vanished. Perfect place for nature lover, explorers and adventure seekers....

Agathiyar Paripuranam | தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர்

படம்
குழந்தைப்பேறில்லாதவர்களுக்கு.... குழந்தை பேறில்லாமல் துயரத்தில் அழுந்தும் தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் அருளியிருக்கிறார். "இருந்துகொண்டு குருபரனைத் தியானம்பண்ணி இன்பமுடன் ஓம்றீங் அங்வங்கென்று வருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா மார்க்கமுடன் ஆயிரத்தெட்டு உருவேசெய்து அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா அன்புடனே பெண்களுக்கு யீய்ந்தாயானால் திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம் திட்டமுடன் கண்மணியைக் காண்பார்பாரே." "பாரப்பா மலடாகி இருந்தாலென்ன பக்குவமாய் யன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம் நேரப்பா மணிமந்திர மிதுதானாகும் நேர்மையுள்ள ரகசியமது சந்தானவித்தை ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி அறிந்துமன துரிமையனா லடக்கம்பண்ணி சாரப்பா சாகரத்தில் தவசுபண்ணி சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே"... - அகத்தியர் வெள்ளியினால் ஆன ஒரு கிண்ணத்தில், ஒரு கழஞ்சு தேன் விட்டு அதனை வலது கையில் ஏந்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு முகமாய் அமர்ந்து/இருந்து கிண்ணத்தில் இருக்கும் தேனை கவனக் குவிப்புடன் பார்த்துக் கொண்டே "ஓம