இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Suruli Falls | சுருளி மலை,

படம்
சித்தர்களின் தேவலோக கிரி - சுருளி மலை, தேனி மாவட்டம் . >> சுருளிமலையானது மதுரையிலிருந்து தேனி வழியாக 70-கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ளது . பதினெட்டுச் சித்தர் பெருமக்களும் சங்கம் அமைத்து வாழ்ந்த மலை எனவும்,தென் இந்தியாவின் "கைலாய மலை" எனப் போற்றப்படும் "சதுரகிரி மலை" யின் தொடர்ச்சிதான் இந்த சுருளிமலை. இம்மலை கேரளா எல்லை வரை பரவி தெய்வீக ஆற்றலுடன் விளங்குகிறது. >> இம்மேற்கு தொடர்ச்சி மலை என்பது வட இந்தியாவிலிருந்து தொடங்கி பல்லாயிரம் மைல் அளவில் பரந்து நமது தமிழ்நாட்டின் வழியாக கேரளா வரை அமைந்துள்ளது. இந்தியாவின் பருவ கால நிலைகளில் மாற்றம் செய்து மழையை பொழியச் செய்வதில் இதன் பங்கு அளப்பரியது. >> சுருளி அருவியில் ஆண்டு முழுதும் தண்ணீர் வற்றாமல் எப்போதும் கொட்டிக் கொண்டிருக்கும் . இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிர். சுருளிமலை - தேவலோக கிரி : >> சித்தர்களும், தவமுனிவர்களும், துர்வாச மகரிஷி- கண்ணுவ மகரிஷி முதலான ரிஷிகளும் சதுரகிரி மலை

51 Sakthi Peetam Temple

படம்
சிவ பெருமான் சக்தியின் உடலை தூக்கி நடனம் ஆடி உடலை 51 பாகங்களாக துண்டுகளாக அகண்ட பாரதத்தில் வீழ்ந்த இடங்களே சக்தி பீடங்கள்... # இதோ_51_சக்தி_பீடங்கள் . 1 மூகாம்பிகை-கொல்லூர்-(அர்த்தநாரி பீடம்), கர்நாடகா 2. காமாட்சி-காஞ்சிபுரம்-(காமகோடி பீடம்), தமிழ்நாடு 3. மீனாட்சி-மதுரை-(மந்திரிணி பீடம்), தமிழ்நாடு 4. விசாலாட்சி-காசி- (மணிகர்ணிகா பீடம்), உ.பி . 5. சங்கரி-மகாகாளம்- (மகோத்பலா பீடம்), ம.பி. 6. பர்வதவர்த்தினி-ராமேஸ்வரம்(சேது பீடம்), தமிழ்நாடு 7. அகிலாண்டேஸ்வரி-திருவானைக்கா(ஞானபீடம்), தமிழ்நாடு 8. அபீதகுஜாம்பாள்-திருவண்ணாமலை(அருணை பீடம்), தமிழ்நாடு 9. கமலாம்பாள்-திருவாரூர்(கமலை பீடம்), தமிழ்நாடு 10. பகவதி-கன்னியாகுமரி(குமரி பீடம்), தமிழ்நாடு 11. மகாகாளி-உஜ்ஜையினி-(ருத்ராணி பீடம்), ம.பி. 12. மங்களாம்பிகை-கும்பகோணம்-(விஷ்ணு சக்தி பீடம்), தமிழ்நாடு 13. வைஷ்ணவி-ஜம்மு-(வைஷ்ணவி பீடம்), காஷ்மீர் 14. நந்தா தேவி-விந்தியாசலம்- (விந்தியா பீடம்), மிர்ஜாப்பூர் 15. பிரம்மராம்பாள்-ஸ்ரீ சைலம்-(சைல பீடம்), ஆந்திரா 16. மார்க்கதாயினி-ருத்ரகோடி-(ருத்ரசக்தி பீடம்), இமாசல

சிவபக்தராக இருந்த ஜோதிடரை சோதித்த சிவபெருமான்

பண்ருட்டி அருகே பாக்கம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கணிக்கர் என்ற ஜோதிடர் வாழ்ந்து வந்தார். சிறந்த சிவபக்தரான இவர் தினமும் ஈசனை வணங்கிய பின்னரே ஜோதிடம் பார்க்க அமர்வார்.ஒருநாள் அருகிலுள்ள சித்தர் சாவடியில் இருந்து, ஒரு சித்தர் ஓலைச்சுவடிகளுடன் வந்தார். ‘சிவபூஜை முடிந்த பின்னரே ஜோதிடம் பார்க்க முடியும்’ என்று கணிக்கரின் உதவியாளர் கூறியதை ஏற்க மறுத்த சித்தர், அவசரப்படுத்தினார். அதிக பொன்னும் பொருளும் தருவதாக ஆசை காட்டினார்.ஆனாலும் கணிக்கர் மறுத்துவிட்டார். ‘‘யாராக இருந்தாலும் எவ்வளவு பொருள் கொடுத்தாலும், தான் அனுதினமும் வணங்கும் சிவபெருமானுக்கு பூஜை செய்யாமல் எந்த காரியத்தையும் தொடங்குவதில்லை’’ என்று கூறினார். அதற்கு சித்தர், ‘‘சரி, பூஜையை முடித்துக்கொண்டு வாருங்கள்’’ என்று கூறி காத்திருந்தார். பூஜை முடிந்து வந்த கணிக்கரிடம், தன்னை வீரசித்தர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, சுவடிக்கட்டை கொடுத்து, ஜாதகம் பார்க்குமாறு கேட்டுக் கொண்டார். ஜாதகக் கட்டை வாங்கிப் பார்த்த கணிக்கர், ‘‘இதில் எந்த குறையும் இல்லையே, வேறு என்ன சந்தேகம்?’’ என்று கேட்டார். சித்தரோ,

Panchavan Madhavi | Pallipadai kovil | பஞ்சவன் மாதேவி | பள்ளிப்படை கோயில்

தாஜ் மஹால் கட்டுவதற்கு 600 வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் ஒரு தாயின் பிரிவை தாளாமல் கட்டிய கோயில் ஒன்று உள்ளது என்பது உலகிற்கு தெரியுமா?  பளிங்குக் கல்லில்தாஜ்மஹால் கட்டினால் மட்டும் தான் பாசமா? ஐயா "பஞ்சவன் மாதேவி" பள்ளிப்படை கோயிலுக்கு போகணும்....வழி....என்று இழுத்ததும், அந்த பேர்ல இங்க எந்த கோயிலும் இல்லீங்களே, "ராமசாமி கோயில்” தான் ஒன்னு இருக்கு,அந்த கோயிலும் பூட்டியே தான் கெடக்கும், அங்க போகும் போது அந்த தெருவுல ஒரு பெரியவர் இருப்பாரு அவர கூட்டிட்டு போங்க அவர் தான் அந்த கோயில பாத்துக்குறாரு என்று வழிகாட்டினார் அந்த பெரியவர், பள்ளிப்படை கோயில் தான் இன்று பெயர் மாறி ராமசாமி கோயிலாகியுள்ளது! உலகப் புகழ் பெற்று இருக்க வேண்டிய இடம், வழி கேட்டு செல்லும் நிலையில் உள்ளது. "பட்டீஸ்வரம்" தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டத்தில் உள்ள சிறிய கிராமம். இந்த ஊரின் பெற்ற துர்க்கை கோயிலின் வாயிலில் நின்று நேராக பார்த்தால் இரண்டு சாலைகள் இடது வலதாக பிரியும், இடது பக்கம் திரும்பினால் சோழர்களின் பழைய தலை நகரான "பழையாறை" செல்லும் சாலை, வலது புறம் நடந்தால் ஒரு மச

6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் 108 கோயில் 243 விக்ரகங்கம்!

6.5 ஏக்கர் பரப்பளவில் ஒரே இடத்தில் 108 கோயில்.. 243 விக்ரகங்கம்! கலியுகத்தின் முடிவில் நல்லவர்கள் வாழும் சத்ய யுகம் துவங்கும். அதை வரவேற்கும் விதத்தில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகில் முக்தி நிலையம் என்னும் சத்யயுக கோயில் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ஒரே வளாகத்தில் 108 கோயில்களும், 243 விக்ரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள சித்திரகுப்தரை தரிசித்தவருக்கு மரண அவஸ்தை உண்டாகாது. நிம்மதியான இறுதிக்காலம் அமையும். மனித உடம்பில் உள்ள குண்டலினி சக்தியை குறிக்கும் விதத்தில், முக்தி ஸ்தூபி உள்ளது. அருகில் 27 நட்சத்திர தேவதைகளும், அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரங்களும் உள்ளன. ஞானமுக்தி விநாயகர், அமிர்தேஷ்வர், ஷீரடி சாய்பாபா, மும்மூர்த்திகள், நான்கு வேதம், பாண்டுரங்கன், ராதா கிருஷ்ணர், ராமர், லட்சுமி, நடராஜர், தட்சிணாமூர்த்தி, அன்னபூரணி, காளி, சுதர்சனர், ஆண்டாள், சப்த ரிஷிகள், 18 சித்தர்கள், 12 ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள் கோயில்கள் உள்ளன. இங்கு எமதர்மனுக்கு கோயில் உள்ளது. சாந்த முகத்துடனும், புன்முறுவலுடனும் உள்ள இவரிடம் பாசக்கயிறு இல்லை. சத்ய யுகத்தில் வ

அரிட்டாபட்டி

மதுரையில் தற்போது அதிகம் அறியப்படாத சுற்றுலா மையங்களை, மேம்படுத்தும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து அரசு ஆய்வு நடத்தி வருகிறது.  பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய அரிட்டாபட்டியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்தினால், கிராமியம், மலை, வரலாறு, இயற்கை, உயிரினங்களின் வாழ்வியல், நீரியல், விவசாயம் என பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக இருக்கும். மலைகளே அழகிய அரண்கழிஞ்சமலை, ராமாயி மலை, வகுத்து பிள்ளையார் மலை, ஆப்டான்மலை, கழுகுமலை, தேன்கூடுமலை, கூககத்திமலை என 7 மலைகள் அரிட்டாபட்டிக்கு அழகு சேர்க்கின்றன.  மலைகள் தொடராக இருப்பதால் மலைப்பகுதி சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்புக்குரிய வசிப்பிடமாக இது உள்ளது. மலைகளின் மேல்பகுதியில் புதுக்குளம், மேலகுளம், மேல்தர்மம், கொல்லங்குளம் என சில கண்மாய்கள், நீர்சுனைகள் உள்ளன.  இங்கு தண்ணீரை சேமிக்கும் வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்தி உள்ளனர். ஊற்றுத் தண்ணீரில் நெல்விவசாயம் நடக்கிறது.பல்லுயிர்களின் சரணாலயம்மதுரை மாவட்டத்தில் விதவிதமான பறவைகளை பார்க்கும் இடம் அரிட்டாபட்டி. ஒரு காலத்தில் இங்கு பிணம் தின்னி கழுகு இருந்த

Horse Face Nandi | குதிரை முகத்தோடு நந்திதேவர்.

படம்
ராமபிரான், பரமேஸ்வரனை வழிபட்ட புண்ணிய தலம்; அகத்தியரின் சீடர் ரோமச முனிவருக்கு, சிவபெருமான் குருவாகக் காட்சி தந்ததிருத்தலம்;  மிருகண்டுமுனிவரின் பாதம் பட்டதும், மார்க்கண்டேயரின் வம்சத்தினர் வழிபட்டதுமான பெருமைமிகு சிவத் தலம்; குதிரை முகத்துடன் நந்திதேவர் அருள்பாலிக்கும் திருத்தலம்!என்ன...  இவ்வளவு சிறப்பு மிக்க இந்தத் தலம் எங்கிருக்கிறது? நெல்லை- தூத்துக்குடி சாலையில், நெல்லையில் இருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள ஊர் முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலுக்குத்தான் மேலே சொன்ன பெருமைகள் அனைத்தும்! பொதிகை மலையில், அகத்திய மாமுனிவர் தவம் செய்து வந்த காலம். அவரின் பிரதான சீடரான ரோமச முனிவர், தம் குருவின் ஆசியுடன்சிவ தரிசனம் பெற்று முக்தியடைய விரும்பினார். இதை அறிந்த அகத்தியர், தாமிரபரணி நதிக் கரையில் உள்ள ஒன்பது சிவாலயங்களை தரிசித்து வழிபடுமாறு தம் சீடரைப் பணித்தார். அத்துடன், அந்தத் தலங்களை ரோமசர் அடையாளம் காணும் விதம் தாமிரபரணியில் 9 மலர்களை மிதக்க விட்டார் அகத்தியர். அவை கரை ஒதுங்கிய இடங்களே நவகயிலாய திருத்தலங்கள் எனப்படுகின்றன. இதில் 5-வது தலம்

Madurai Chithirai Peruvizhal | Thiruvizhal | Festival 2020

படம்
Madurai Chithirai Peruvizhal 2020 25-April-2020 to 10-May-2020 Nos Date  Day Ratha Yatra 1  25 April 2020   Saturday Morning -Flag Hosting; Evening - Karpaga Vriksha, Simha Vahanam. 2  26 April 2020  Sunday Bootha, Anna Vahanam 3  27 April 2020  Monday Kailasa Paravadham, Kamadenu Vahanam 4  28 April 2020  Tuesday Thanga pallakku 5  29 April 2020   Wednesday  Vedar Pari Leelai - Thanga Guthirai Vahanam 6  30 April 2020  Thursday Rishaba Vahan 7  1 May 2020  Friday Nantheekeshwar, Yaali Vahanam 8  2 May 2020  Saturday  Sree Meenakshi Pattabhishekam - Velli Shimhasana Ula  9 3 May 2020  Sunday Sree Meenakshi Digvijayam - Indira Vimana Ula 10  4 May 2020  Monday Sree Meenakshi Sundareshwarar Thirukalyanam 11  5 May 2020  Tuesday Thiru Ther - Thero

Golden_Temple | Vellore | பொற்கோவில் | வேலூர்

படம்
1500 கிலோ தங்கத்தில் கட்டப்பட்ட வேலூர் # வேலூர்  திருமலைக்கோடி என்னும் ஊரில்  # ஸ்ரீபுரம்  என்ற பகுதியில் இந்த பொற்கோவில் அமைந்திருக்கிறது. இந்த பொற்கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். மலைக்கோடி என்ற இடத்தில் பொற்கோவில் அமையப்பெற்றுள்ளதால் அந்த இடத்திற்கு ஸ்ரீபுரம் என்ற புதிய பெயர் வந்ததாக கூறப்படுகிறது. சுமார் ஆயிரத்து ஐந்நூறு கிலோ தங்கத்தால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கோவிலை சுற்றிலும் சிறிய அகழி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீநாராயணி அம்மனை தரிசிக்க வேண்டுமென்றால் கோவிலை சுற்றியுள்ள நட்சத்திர வடிவத்தில் சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு பயணிக்க வேண்டும். 1500 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் நிலத்தில் மொத்தமாக, நூறு ஏக்கர் பரப்பளவில் நட்சத்திர வடிவில் கோயில் அமைந்திருக்கிறது. கடந்த 2007 ஆம் ஆண்டு இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இக்கோவில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கோவிலின் வெளிப்பிரகாரம் வானிலிருந்து பார்க்கும் போது பெருமாளின் சுதர்சன சக்கரத்தில் இருக்கும் நட்சத்திர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 கிலோமீட்டர் அளவு கொண்ட இந

Everyday what going on in Tirumala

படம்
ஆகம விதிகளின்படி திருப்பதியில் தினமும் என்னென்ன நடக்கிறது!!  தினமும் திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் அதிகாலை 2:30 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு இரண்டு அர்ச்சகர்கள், இரண்டு ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என ஆறு பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள். முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கிவிட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்நேரத்தில் “”கௌசல்யா சுப்ரஜா ராம… என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும். சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க, வெங்கடாசலபதி அருகில் “போக ஸ்ரீனிவாச மூர்த்தி” பெருமாள் விக்ரஹத்தைக் கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல் நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள்.அந்த தொட்டிலிலிருந்து சுவாமியை எடுத்து மூலவர

Full of wonders known Temple | அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள்

நமக்கே தெரியாத அதிசயங்கள் நிறைந்த நமக்கு தெரிந்த கோவில்கள் ....... 1. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலிலுள்ள உற்சவ நந்திகேஸ்வரர் அனுமன் போன்ற தோற்றத்துடன் உள்ளார். இரு கரங்களைக் கூப்பி மான், மழுவுடன் உள்ளார். மான் மழுவினை மறைத்து விட்டுப் பார்த்தால் இந்த நந்தி அனுமன் போன்றே காட்சியளிப்பார். 2. மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் கீழ் கோபுரத்தின் நடுவிலிருந்து மேல் கோபுரத்தை நோக்கி ஒரு கோடு போட்டால், அது சிவலிங்கப் பெருமான் வழியாகச் செல்லும். அது போல் வடக்கு - தெற்கு கோபுரங்களுக்கிடையே கோடிட்டுப் பார்த்தால், அது சுந்தரேசர் சன்னதியை இரண்டாகப் பகிர்ந்து செல்லும். இந்த அமைப்பு அக்கால சிற்பிகளின் அபரிமிதமான திறனை வெளிப்படுத்துகிறது. 3. திருவண்ணாமலையிலிருந்து 16 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவிகாபுரம். இங்குள்ள பொன்மலைநாதர் கோயிலில் அருள்பாலிக்கும் கனககிரீஸ்வரருக்கு தினமும் வெந்நீரில் அபிஷேகம் செய்கிறார்கள். காலையில் இரண்டு மணி நேரம் மட்டுமே பூஜை செய்வார்கள். சிவராத்திரியன்று விசேஷ பூஜைகள் உண்டு. 4. 108 திவ்யதேசங்களில் முதன்மை ஆலயமான ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கநாதப் பெருமாளுக்